×

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 6 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு!!

சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 6 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 23-வது முறையாக நீட்டித்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 6 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Justice Alli ,minister ,Senthil Balaji ,CHENNAI ,Justice ,Alli ,Chennai Principal Sessions Court ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...